follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில் ஊழியர்கள் பதவி நீக்கம்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில் ஊழியர்கள் பதவி நீக்கம்

Published on

பணிக்கு சமூகமளிக்காத ரயில் ஊழியர்களுக்கு தாம் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக கருதி, கடிதங்கள் வழங்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரயில் திணைக்கள பொது முகாமையாளரால், ரயில் நிலையங்களின் அதிபர்களுக்கு இந்தக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...