follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுCIDயினால் டயனாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்

CIDயினால் டயனாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்

Published on

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டதுடன் குற்றப்பத்திரிகையை வாசிக்கும் செயற்பாடு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இடம்பெறுமென கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...