follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2நீதிமன்றத்தை நாடும் பியூமி ஹன்சமாலி

நீதிமன்றத்தை நாடும் பியூமி ஹன்சமாலி

Published on

குற்றப்புலனாய்வு திணைக்கள சட்டவிரோத சொத்து விசாரணைப்பிரிவின் மூலம் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை உடனடியாக நிறுத்தக் கோரி பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த விசாரணையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும் அதன் மூலம் தனக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பியூமி ஹன்சமாலி தனது மனுவில் கூறியுள்ளார்.

பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவருடைய வருமானம் தொடர்பில் சரியாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் சமூக செயட்பாட்டாளர் சஞ்சய மஹவத்த முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...