follow the truth

follow the truth

April, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஸ்மார்ட் பிள்ளைகள் மூலம் ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதே நோக்கம்

ஸ்மார்ட் பிள்ளைகள் மூலம் ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதே நோக்கம்

Published on

பிள்ளைகளுக்கு வழங்கக் கூடிய சிறந்த விடயம் கல்வியே ஆகும். அதை பணத்தால் மதிப்பிட முடியாது. உயர் தரத்திலான சர்வதேச தரம்வாய்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். முதலாவதாகவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் நல்ல கல்வியையே வழங்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ்,ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன வன்னி, மன்னார் கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்மார்ட் பிள்ளைகள் மூலம் ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். அதனூடாக ஸ்மார்ட் உலகளாவிய பிரஜை உருவாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நம் நாட்டில் சிங்களவர்கள், முஸ்லிம்கள், பர்கர்கள், தமிழர்கள் போன்ற இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சாதி, மதத்தை மறந்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து அபிவிருத்தியின் விடியலை ஏற்படுத்த கைகோர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே...

நானும் ரௌடிதான் – அமைச்சர் இராமலிங்கம்

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை...