follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉலகம்தனது சம்பளத்தை 40% குறைத்த லைபீரிய ஜனாதிபதி

தனது சம்பளத்தை 40% குறைத்த லைபீரிய ஜனாதிபதி

Published on

லைபீரியாவின் ஜனாதிபதி ஜோசப் போகாய் (Joseph Boakai) தனது சம்பளத்தை 40 வீதத்தால் குறைப்பதாக அறிவித்துள்ளார்.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கான ஒரு முன்மாதிரியாகவும் லைபீரியர்களுடன் “ஒற்றுமையை” வெளிப்படுத்தவும் இந்த தீர்மானம் இருக்கும் என அவர் நம்புவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தமது வருடாந்த சம்பளமான 13,400 டொலர் தொகையை 40 வீதத்தால் குறைத்து 8,000 டொலராக பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பில் லைபீரிய பிரஜைகளிடையே முறைப்பாடுகள் அளித்துள்ள நிலையில், அரசாங்க தரப்பினருக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அமெரிக்காவில் டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து – 4 பேர் பலி

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்...

இந்தோனேஷியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது. இந்தோனேஷியாவில் ஜனாதிபதி பதவிக்கான...