follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1உயிரை காவுகொள்ளும் வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள்

உயிரை காவுகொள்ளும் வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள்

Published on

அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் முறையான கட்டுப்பாடுகள் இன்மையால், எதிர்காலத்தில் துரதிஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனம் உடனடியாக செலுத்தப்பட வேண்டுமென உபுல் ரோஹன கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...