follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியாது - நாமல்

கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியாது – நாமல்

Published on

கடந்த காலங்களில் கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும், ஆனால் தற்போது அவ்வாறு வெற்றி பெற முடியாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சிகளைப் பிரித்து தேர்தலில் வெற்றி பெறுவது காலாவதியான உத்தி என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு கட்சி பிளவுபட்டதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பரம்பரையாக ஏற்பட்டுள்ள அதீத தோல்வி குறித்து சிந்திக்க வேண்டும் எனவும், கட்சி பிளவுபட்டால் தேர்தல் தோல்வியை நிச்சயம் சந்திக்க நேரிடும் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பிளவு காரணமாக இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கட்சிகளை பிளவுபடுத்துவது அல்ல, ஒன்றுபட்டு வலுவாக நிற்பதுதான் செய்ய வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...

ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது...