follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1வேலை நிறுத்தத்தில் தாதியர் சங்கம் உறுதி

வேலை நிறுத்தத்தில் தாதியர் சங்கம் உறுதி

Published on

நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பல அரச மற்றும் அரை அரச தொழிற்சங்க சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஆனால் அகில இலங்கை தாதியர் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோய்வாய்ப்பட்ட மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சங்கத்தின் செயலாளர் எஸ். பி.மெதிவத்த தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...