follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1கதிர்காமம் எசல பெரஹரவில் யானை குழம்பியதில் 15 பேர் காயம்

கதிர்காமம் எசல பெரஹரவில் யானை குழம்பியதில் 15 பேர் காயம்

Published on

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியுள்ளது.

இதனால் நிலவிய பதற்ற நிலை காரணமாக பெரஹரவினை பார்வையிடச் சென்றவர்களில் 15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ‘டெய்லி சிலோன்’ செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நேற்றிரவு (06) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...