follow the truth

follow the truth

October, 6, 2024
HomeTOP2"வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்"

“வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்”

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகளால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவாதிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்றார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் கட்சி ரீதியாக கலந்துரையாடி தேர்தலுக்கு வேட்பாளரை முன்வைப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதுபற்றி ஆலோசித்து வருகிறோம், வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம் என தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போலியான தகவல்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான செய்திகளுக்கு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள்...

தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலை

500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய மாகாண இயற்கை...

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...