follow the truth

follow the truth

May, 8, 2025
HomeTOP2தயா நீ அழைக்காட்டியும் நான் வருவேன் - மைத்திரி

தயா நீ அழைக்காட்டியும் நான் வருவேன் – மைத்திரி

Published on

தயாசிறி ஜயசேகரவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தயாசிறியின் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும் அதில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகரவுக்கு கிடைத்துள்ள நீதிமன்ற தீர்ப்பு குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் இனியும் தாமதிக்காமல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை விரைவில்...

பாடசாலை மாணவியையும், அவரது தாயையும் அச்சுறுத்திய நபர் கைது

அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7)...

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று...