follow the truth

follow the truth

July, 8, 2024
HomeTOP2ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம்

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம்

Published on

ஓய்வூதியத்திற்கான உரித்தற்றவர்கள் தனியார் மற்றும் பகுதி அரச ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஊழியர் சேமலாப நிதியம் நிறுவப்பட்டுள்ளது.

இதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக, சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காகத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாடு சென்று முறைகேடாக நடப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள்

வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கருப்புபட்டியலில்...

இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது

தற்போதைய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்பதுடன், அரச...

தென்கொரியா பயணித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்

தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும்...