follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுபஸ் கட்டணம் குறைக்கப்பட்டது - அதிக கட்டணம் அறவிடின் அறிவிக்கவும்

பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது – அதிக கட்டணம் அறவிடின் அறிவிக்கவும்

Published on

இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேரூந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பவர்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாகும்.

 

May be an illustration of blueprint, map and text

May be an image of blueprint and text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...