follow the truth

follow the truth

July, 6, 2024
HomeTOP2புதிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

புதிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

Published on

இலங்கையின் இரண்டாவது இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மொனராகலை கும்புக்கன பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கென 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் 16000 ஹெக்டேயரில் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை 50,000 ஆக அதிகரிக்க இலங்கை இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தற்போது சிறியளவிலான 1000 விவசாயிகள் மொனராகலை இறப்பர் செய்கையில் ஈடுபட்டுள்ளதடன் அதனையும் இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும்...

ஆசிரியர்கள் உட்பட தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை

எதிர்வரும் 09ஆம் திகதி அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்...

வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள்...