follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுஇன்று அபுதாபி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

இன்று அபுதாபி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

Published on

ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (IOC) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 03) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்” என்ற கருப்பொருளில் இந்த மாநாட்டில் பொருளாதார மற்றும் சுகாதார சவால்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டவுள்ளது

இந்த மாநாட்டில் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரும் அதன் முன்னாள் தலைவருமான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...