follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1பொது போக்குவரத்து சேவை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

பொது போக்குவரத்து சேவை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

Published on

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் அரச சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பயணிகள் அல்லது பொருட்களின் போக்குவரத்திற்காக பொது போக்குவரத்து சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான வர்த்தமானி மூலம் பொது போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...