follow the truth

follow the truth

July, 4, 2024
Homeஉள்நாடுபாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

Published on

வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கேபண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் அவர் 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சாரதி உரிமத்தை தற்காலிகமாக இரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஒன்லைன் மூலம் ஆசிரியர் இடமாற்றம், பதவி உயர்வு

எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் ஜனாதிபதி...

அனைத்து திட்டங்களையும் ஆகஸ்ட் 31க்குள் நிறைவு செய்யுமாறு பணிப்பு

2024 பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் 31-08-2024 ஆம் திகதிக்கு முன் நிறைவு...

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம்

சமூக வலைத்தளங்கள் மூலம் விற்கப்படும் சில மருந்துகளிலும், சருமத்தை வெண்மையாக்க விற்கப்படும் மருந்துகளிலும் தீங்கு விளைவிக்கும் சில பொருட்களை...