follow the truth

follow the truth

March, 12, 2025
Homeஉலகம்தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

Published on

வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு மீது கடுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.

இந்த நிலையில், தென் கொரியாவின் K-Pop பாடல்களை கேட்ட 22 வயதுடைய இளைஞரை வட கொரிய பொது வெளியில் தூக்கிளிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் 70 பாடல்கள், 03 திரைப்படங்கள் பார்த்தது மட்டுமின்றி அவற்றை விநியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்

2024 உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக, சுவிஸ் நாட்டு காற்று தரம் குறித்த...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே (Rodrigo Duterte), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து...

உலகம் முழுவதும் முடங்கிய X தளம் – சம்பவம் செய்த உக்ரைன்

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியது. சமூக வலைதளங்கள்,...