follow the truth

follow the truth

July, 2, 2024
HomeTOP1ஹிருணிகாவுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஹிருணிகாவுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை

Published on

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபென்டர் மூலம் கடத்திச் சென்றமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜூனில் 11 ரயில்கள் தடம்புரள்வு

கடந்த மாதம் மாத்திரம் 11 ரயில்கள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மலையகப் பாதையில் தண்டவாளங்களின் பராமரிப்பு இன்மையால் சில ரயில்கள் தடம்புரண்டுள்ளன. பெரும்பாலான...

யாழ் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா

யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கமைய...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, முந்தைய விலையே தொடரும்...