follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுலாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் விநியோகம் தொடரும்

லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் விநியோகம் தொடரும்

Published on

சமையல் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன விநியோகஸ்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமது செயற்பாடுகள் வழமை போன்று தொடரும் என லாஃப்ஸ் கேஸ் நிறுனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான உத்தியோகபூர்வ உத்தரவு எதுவும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தள்ள லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர், எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை இடைநிறுத்தப்பட மாட்டாது என்றும் சுட்டிக்காட்டினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...