follow the truth

follow the truth

July, 2, 2024
Homeஉள்நாடுஎஹெலியகொட மண்சரிவு - 8 வீடுகள் முற்றாக சேதம்

எஹெலியகொட மண்சரிவு – 8 வீடுகள் முற்றாக சேதம்

Published on

இரத்தினபுரி – எஹெலியகொட உடுவக பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 8 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(27) மதியம் 1 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இன்று காலை முதலே மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, வீடுகளைச் சுற்றியிருந்தவர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 48 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை(02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும்

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...

மிகவும் பிரபலமான ஐகான் விருது பெற்ற மதீஷ

மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான ஐகான் விருதான (BEHINDWOODS GOLD ICON) விருது இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ...