follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP28435 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

8435 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Published on

உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாக, பொது ஊழியராக, மாற்றீடாக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிவாரண அடிப்படையில் இருக்கும் ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய நியமனத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்தார்.

இதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள பிரதேச சபை, நகர சபை, மாநகர சபைகளில் குறித்த சேவைகளின் அடிப்படையில் கடமையாற்றும் 8435 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

குறித்த நியமனக் கடிதங்களை உடனடியாக வழங்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அண்மையில் இடம்பெற்றது. ஜீலை மாதத்தில் இதனை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...