follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

Published on

டி20 உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் 5 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 10 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சில் மார்கோ ஜான்சன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

57 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணியினர் 8 ஓவர்கள் மற்றும் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்தனர்.

இதன்படி தென்னாபிரிக்க அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...