follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1காலாவதியாகும் கடவுசீட்டுக்கள் தொடர்பிலான அறிவிப்பு

காலாவதியாகும் கடவுசீட்டுக்கள் தொடர்பிலான அறிவிப்பு

Published on

ஜூலை 1ஆம் திகதியுடன் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எந்தவொரு கடவுச்சீட்டின் 10 வருட செல்லுபடியாகும் காலத்தை தாண்டிய பின்னர், இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் வரை மட்டுமே அதற்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த வருடம் நவம்பர் மாதம் நடைமுறைக்கு வரவுள்ள இ-பாஸ்போர்ட் முறையை கருத்திற்கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...