follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉலகம்இத்தாலியின் கெப்ரி தீவுகளில் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இத்தாலியின் கெப்ரி தீவுகளில் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Published on

இத்தாலியின் கெப்ரி தீவுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தொடர்பான பிரச்சினையான சூழ்நிலையை மீட்டெடுத்த பிறகு மீண்டும் அந்த தீவு திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு முக்கிய நகரத்தில் இருந்து தண்ணீர் பெறுவதில் ஏற்பட்ட தொழிநுட்ப சிக்கலை தீர்த்து தடை நீக்கப்பட்டதாக கெப்ரி கவர்னர் அறிவித்துள்ளார்.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கெப்ரிக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான பிரச்சினையால், பல சுற்றுலா பயணிகள் நெருக்கடிக்கு ஆளானதால், அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...