follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது!

ஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது!

Published on

உலக நாடுகளில் புதிதாக பரவிவரும் ஒமிக்ரோன் என்றழைக்கப்படும் புதிய கொரோனோ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாதிரி பரிசோதனைகள் தொடர்பான அறிக்கை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கப்படுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவேந்திர தெரிவித்தாா்.

கொழும்பில் இ்னறு ஜனாதிபதி ஊடக பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளா் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா்.

அவர் மேலும் ,இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளின் எவருக்கும் ஒமிக்ரோன் தொற்று உறுதியாகவில்லை. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளின் அறிக்கையை எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்க எதிர்பாத்துள்ளோம்.

இதன்போது வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும்  குறிப்பிட்டார்.

அதே வேளை நாட்டை மூடுவது ஒமிக்ரானை ஒழிப்பதற்கான மாற்று நடவடிக்கை
அல்​லவென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்தார்.

 

 

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...