follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் புதிய வங்கி

குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் புதிய வங்கி

Published on

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்று வரும் சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2024 (International Industry Expo 2024) இன் ஆரம்ப நிகழ்வில் நேற்று (19) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக புதிய அபிவிருத்தி வங்கியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நியமித்து நாட்டின் பொருளாதாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மக்களை பலப்படுத்தும் வகையில் “எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனத்தை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள கைத்தொழில்துறையினரையும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கி ஊக்குவிப்பது அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...