follow the truth

follow the truth

April, 24, 2025
HomeTOP1மிஹிந்தலை புனித பூமிக்கு பாதுகாப்பு அளிக்கவும்

மிஹிந்தலை புனித பூமிக்கு பாதுகாப்பு அளிக்கவும்

Published on

மிஹிந்தலை புனித பூமியில் இருந்து அகற்றப்பட்ட பாதுகாப்பு படையினரை அந்த இடத்திற்கு திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது:

“.. மிஹிந்தலை விகாரையிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் அகற்றப்பட்டுள்ளனர். இதனால் பொசன் திட்டம் முடங்கியுள்ளது. அந்தப் பாதுகாப்புப் பணியாளர்களை அந்தப் புனித இடத்திற்குத் திருப்பி அனுப்புங்கள். மிஹிந்தலை புனித பூமியை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி செல்லும் விசேட ரயில்களும் நிறுத்தம்

சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் இன்று (24) முதல் மறு அறிவிப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்க எதிர்பார்ப்பு

பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அதனைச் செயல்படுத்துவதற்குக் கொள்கை ரீதியான தீர்மானம்...

டயனாவின் விசா வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க...