follow the truth

follow the truth

June, 29, 2024
HomeTOP1நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள்

Published on

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த வழக்குகளை முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என்றும், சிறை நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சினால் நேற்று (17) நடாத்திய இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன்...

இதுவரை 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்திற்கும் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கமைய 10...

கச்சதீவு தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இடம்பெறவில்லை

கச்சதீவு  பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் எவ்வித பேச்சுவார்தைகளும்...