follow the truth

follow the truth

June, 29, 2024
HomeTOP2இரண்டு நாட்களில் இறக்கும் பக்டீரியாவால் 77 ஜப்பானியர்கள் பலி

இரண்டு நாட்களில் இறக்கும் பக்டீரியாவால் 77 ஜப்பானியர்கள் பலி

Published on

தற்போது ஜப்பானில் பரவி வரும் ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரம் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நோயாளிகள் இறந்துவிடுவதாக அந்நாட்டு மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 77 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இது மிக விரைவாக பரவி கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகள் ஆபத்தில் இருப்பதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

திருகோணமலையில் இஸ்ரேலிய பெண் மாயம்

இலங்கைக்கு வருகை தந்த 25 வயதான இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில்...

டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

இந்தியா - குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கடும் மழையால் இடிந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...

பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து...