follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன்

குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன்

Published on

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை காயப்படுத்தியதாக ஊடகங்கள் மூலம் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியமைக்கு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும்கட்சிக் கூட்டத்தில், தன்னை தாக்கி காலில் பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவின் இந்தக் குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எனது வழக்கறிஞருக்கு அறிவித்துள்ளேன் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...