follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉலகம்அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி என தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி என தீர்ப்பு

Published on

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன், துப்பாக்கி கொள்வனவு தொடர்பான 3 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கியை கொள்வனவு செய்தவேளை தான் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஹன்டர் பொய்சொன்னமை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும் போதைப்பொருளிற்கு அடிமையானவேளை துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தாம் குற்றமற்றவரென வாதிட்ட ஹண்டர் பைடன், அந்த நேரத்தில் தாம் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பை அடுத்து ஹண்டர் பைடனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியொருவரின் மகன் குற்றவாளியாக தண்டிக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...