follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉலகம்தொடரும் இஸ்ரேலியர்களின் கோரத்தாக்குதல், ஹமாஸின் தீர்மானம்

தொடரும் இஸ்ரேலியர்களின் கோரத்தாக்குதல், ஹமாஸின் தீர்மானம்

Published on

இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலில் பிடிபட்ட மற்றும் பிணைக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை சுட்டுக் கொல்லுமாறு ஹமாஸ் தலைவர்கள் தங்கள் போராளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் வார இறுதியில் காஸா பகுதியில் உள்ள இரண்டு கட்டிடங்களை சுற்றி வளைத்து தாக்கி, ஹமாஸ் பிடியில் இருந்த நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்டனர்.

இஸ்ரேலியப் படைகள் பிணைக் கைதிகளை மீட்டு, 240 பலஸ்தீனப் பொதுமக்களைக் கொன்றனர்.

அதன்படி, இஸ்ரேல் படைகள் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை நடத்தினால், பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை சுட்டுக் கொல்லுமாறு ஹமாஸ் தலைவர்கள் போராளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...

காஸா மக்கள் வசிக்கும் கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காஸா மீது...

கொலம்பியாவில் நாடு தழுவிய சுகாதார அவசரநிலை பிரகடனம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை...