follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்ல தீர்மானம்

ஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்ல தீர்மானம்

Published on

போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தம்மிடம் போதியளவு சாட்சியங்கள் உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்திருந்த நிலையிலேயே கம்பஹா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...