follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்ல தீர்மானம்

ஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்ல தீர்மானம்

Published on

போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தம்மிடம் போதியளவு சாட்சியங்கள் உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்திருந்த நிலையிலேயே கம்பஹா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29)...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...