follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

Published on

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மன் தெரிவித்தார்.

“மே 2 ஆம் திகதி தொடங்கிய தொடர் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்கிறது. நேற்று இராஜாங்க அமைச்சர் ராகவனுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் இருந்து தீர்வுகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டன. ஆனால் இறுதித் தீர்வாக எங்களுக்கு ஏதாவது தேவை என்று நாங்கள் நம்புகிறோம். அந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டவுடன் நாம் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம். அதுவரைக்கும் எமது வேலை நிறுத்தம் தொடரும். இன்றுடன் 34 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் அமுலில் உள்ளது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...