follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1மிதிகம ருவான் இலங்கைக்கு

மிதிகம ருவான் இலங்கைக்கு

Published on

பாதாள உலக தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவன் டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை அழைத்து வந்துள்ளது.

அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஹரக் கட்டா அல்லது நந்துன் சிந்தகவை விடுவிக்க திட்டமிட்டவர் ருவான் என்றும் மிதிகம ருவன் சந்தேகிக்கப்படுகிறார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, துபாயில் உள்ள இரவு விடுதியில் நடந்த சண்டை தொடர்பாக துபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...