follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுஅனைத்து விதிகளும் நீக்கப்பட்டு தற்போது சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது

அனைத்து விதிகளும் நீக்கப்பட்டு தற்போது சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது

Published on

இலங்கையில் தற்போது சுற்றுலா துறையை மீள்கட்டியெழுப்பும் சூழல் உருவாகியுள்ளதால் தற்போது சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு
வரவழைக்க தற்போதுள்ள சுற்றுலா விதிமுறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும் என இலங்கை அரசிடம் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு தடையாக இருந்த சட்ட விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் வரவழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புதிய சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29)...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன...