follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2வாகன அனுமதிப்பத்திரம் கோரிய எம்பிக்களின் பிரச்சினைக்கு தீர்வாம்

வாகன அனுமதிப்பத்திரம் கோரிய எம்பிக்களின் பிரச்சினைக்கு தீர்வாம்

Published on

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை இந்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகஜர் ஒன்றை கையளித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் இவ்வாறான வாகனங்களைப் பெறுவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...