follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுகுசல் மற்றும் அசித இலங்கை அணியில் இணைவு

குசல் மற்றும் அசித இலங்கை அணியில் இணைவு

Published on

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் நேற்று (23) இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோர் இணைந்துள்ளனர்.

விசா பிரச்சினையால் அமெரிக்கா செல்ல முடியாமல் போனதால், அது தீர்ந்து நேற்று அணியில் சேர்ந்தனர்.

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

வனிந்து ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி மே 14ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.

டி20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...