follow the truth

follow the truth

April, 8, 2025
Homeஉலகம்மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

Published on

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள புறநகர்ப்பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றின் போது, பிரசார மேடை சரிந்துள்ளது.

குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் Jorge Álvarez Máynez-இன் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையே சரிந்துள்ளது.

குடிமக்கள் இயக்கம் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். தனக்கு காயம் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் J X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று (08) அதிகாலை...

ஊடகவியலாளர்களை குறி வைக்கும் இஸ்ரேலின் அடாவடி – பலஸ்தீனிய பத்திரிகையாளர் உயிருடன் எரிப்பு

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து...

‘உரிமைகளில் கைவைக்காதே’ – டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுதும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் இணைந்து நாட்டில் சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற...