follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP2"ஷிரந்தியின் தியாகம் ஈடு இணையற்றது" - மஹிந்த புகழாரம்

“ஷிரந்தியின் தியாகம் ஈடு இணையற்றது” – மஹிந்த புகழாரம்

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தலில் இணைந்து நேற்று 41 வருடங்கள் கடந்த நிலையில் இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ முகநூல் ஊடாக பதிவொன்றினை இட்டிருந்தார்.

அதில் தெரிவிக்கையில்;

எங்களுக்கு திருமணமாகி 41 வருடங்கள் ஆகிறது. நான்கு தசாப்தங்கள் என்பது நீண்ட காலம்.

ஷிரந்தி எப்போதும் ஒரு பெரிய சக்தியாக, பலமாக என் பக்கத்தில் இருந்தாள், சவால்களை எதிர்கொண்டாலும் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சமமாகத் தாங்கிக்கொண்டாள்.

மனைவியாக, தாயாக, தோழியாக, பாட்டியாக உங்கள் தியாகம் ஈடு இணையற்றது. அதற்கெல்லாம் மிக்க நன்றி!

அன்புள்ள ஷிராந்திக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை...

அசோக ரன்வல கலாநிதி பட்டத்தினை கொண்டுவருவதாக சென்று 3 மாதங்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா...

மேர்வின் சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில்

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா மஹர சிறைச்சாலையின் வைத்தியசாலை வார்டில்...