follow the truth

follow the truth

April, 15, 2025
Homeஉலகம்பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் ஹமாஸ் தலைவர் ஷின்வாரை கைது செய்ய பிடியாணை?

பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் ஹமாஸ் தலைவர் ஷின்வாரை கைது செய்ய பிடியாணை?

Published on

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்காக ஹமாஸ் தலைவர் யஹ்யா ஷின்வாரை கைது செய்யவும் அந்த தாக்குதலுக்கு பின்னர் பெஞ்சமின் நெதன்யாஹு பலஸ்தீன் மீது மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் அவரை கைது செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என கேற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் பிரதான சட்டத்தரணி கரீம் கான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் oav Gallant மற்றும் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் இருவரான அல் கஸீம் மொஹமட் தயாப், இப்ராஹீம் அல் மஷ்ரி, இஸ்மாயீல் ஹனீயக ஆகியோர்கள் மீதும் இந்த பிடியாணை வினவப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் நில நடுக்கம்

அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் அதன்...

நெருப்புடன் விளையாடாதீர்கள் – யூனுஸ் அரசுக்கு ஷேக் ஹசீனா கடும் எச்சரிக்கை

பங்களாதேஷில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா...

தான்சானியாவில் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிக்கு தடை

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம்...