follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP1நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார வழிமுறைகள்

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார வழிமுறைகள்

Published on

நாளை(01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை டொக்டர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தில் திருத்தம்

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும்...

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு  முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா...

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை...