follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

Published on

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி நகரில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதுடன், அந்த மழையுடன் போகம்பர மலை உச்சியில் இருந்து பாரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் புகையிரத நிலையத்தின் முன்பகுதி முற்றாக நீரில் மூழ்கியதுடன் புகையிரத நிலையத்தின் புகையிரதப் பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளன.

முறைசாரா முறையில் வடிகால்கள் அமைக்கப்படுவதாலும், வடிகால்கள் மூடப்படுவதாலும் ரயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...