follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

Published on

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.

இதுதவிர வரும் 21ம் திகதி காகித ஆவணங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதனால், அரசிடம் இருந்து பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், டயானா கமகே அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லத்தினை இன்னும் கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் கடந்த 08ம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 11ம் திகதி டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்லவும் உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...