follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2விஜயதாசவுக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு

விஜயதாசவுக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு

Published on

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளர், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் கடுவளை மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இருவரால் 20 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்திருந்த வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.9

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...