follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2"இயற்கை எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தது"

“இயற்கை எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தது”

Published on

நேர்மையான சவாலை ஏற்று நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியதால் இயற்கை தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டயானா நேர்மையாக வராததால் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற நேரிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

டயானா வெளிநாட்டு பிரஜை என்பது ஐக்கிய மக்கள் சக்திக்கு முதலில் தெரியாது என்று கூறிய அவர், அவர் மறைமுகமாக வேலை செய்தது தெரிந்தவுடன் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அரசாங்கம் அவரை பாதுகாத்ததாகக் கூறிய முஜிபுர் ரஹ்மான் டயானாவைப் பயன்படுத்தி அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியினை தாக்கியதாகக் கூறினார்.

Photo Courtesy – WEB බූවා (අද දෙරණ)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...