சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட ஆலோசனைக் குழு நாளை கூடவுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணியளவில் குறித்த குழு நாடாளுமன்றில் ஒன்றுகூடுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.
follow the truth
Published on