follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுஎய்ட்ஸ் நோயாளர்களுக்கான வேலைத்திட்டம்

எய்ட்ஸ் நோயாளர்களுக்கான வேலைத்திட்டம்

Published on

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுய HIV பரிசோதனை கருவிகளை இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டத்தின் தரவுகளுக்கமைய, நாட்டில் HIV  தொற்றுக்குள்ளானவர்கள் 3,700 பேர் உள்ளனர்.

எனினும், அவர்களில் 2,600 பேர் மாத்திரமே சிகிச்சை பெறுவதாக அந்த தரவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் பரவல் காரணமாக அந்த எண்ணிக்கை 363 ஆக குறைவடைந்துள்ளது.இதனால் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலை திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருமான வரி செலுத்துவது தொடர்பான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும்...

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விசேட...

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் அழைப்பு

சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல்...