follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

Published on

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்கு எதிராக இடையூறு ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...